Skip to content

விழா

மயிலாடுதுறை….. யானை வரவழைத்து சமத்துவ பொங்கல் விழா….

  • by Authour

மயிலாடுதுறை நகராட்சியில் யானையை வரவழைத்து மேளதாளம் முழங்க சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நகரமன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி… Read More »மயிலாடுதுறை….. யானை வரவழைத்து சமத்துவ பொங்கல் விழா….

பொங்கல் வைத்து கொண்டாடிய திருச்சி கல்லூரி மாணவ- மாணவிகள்…..

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே புத்தனாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது நேரு மெமோரியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. 1967 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட இந்த கல்லூரியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள்… Read More »பொங்கல் வைத்து கொண்டாடிய திருச்சி கல்லூரி மாணவ- மாணவிகள்…..

புதுகையில் சமய நல்லிணக்கப் பொங்கல் விழா…..

  • by Authour

புதுக்கோட்டை ஆனந்தா பாக் (ஏ. எம். ஏ.நகர், என்.ஜி.ஒ.காலனி, அன்னை நகர், பாமா நகர்) பொதுநலச்சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடும்” சமய நல்லிணக்கப் பொங்கல் விழா”   நிஜாம் காலனி – அரபி ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில்… Read More »புதுகையில் சமய நல்லிணக்கப் பொங்கல் விழா…..

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா…

  • by Authour

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கரூர் மாநகர் மைய பகுதியில் அமைந்துள்ள அறங்காதவல்லி சௌந்தரநாயகி சமைத்த… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா…

error: Content is protected !!