Skip to content

விழிப்புணர்வு பேரணி

சர்வதேச பேரிடர் குறைப்பு தினம்-தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி

  • by Authour

சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் தீயணைப்புத் துறை சார்பில் பனகல் கட்டிடம் அருகில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 13-ம் தேதி… Read More »சர்வதேச பேரிடர் குறைப்பு தினம்-தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி

கோவையில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி…

போதை பொருட்களுக்கான எதிராக கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை போக்குவரத்து காவல் துறை சார்பு ஆய்வாளர் பார்த்திபன் துவக்கி வைத்தார். இளம் தலைமுறை மாணவர்களை சீரழிக்கும் போதை பொருட்கள் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்… Read More »கோவையில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி…

கோவை-வனவிலங்கு வாரத்தை முன்னிட்டு.. விழிப்புணர்வு பேரணி..

வனவிலங்கு வாரத்தை முன்னிட்டு ஆனைகட்டியில் சலீம் அலி பறவையியல் மற்றும் வரலாற்று மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கடந்த ஒரு வார காலமாக வனவிலங்குகள் வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அரசு… Read More »கோவை-வனவிலங்கு வாரத்தை முன்னிட்டு.. விழிப்புணர்வு பேரணி..

சர்வதேச சைகை மொழி தினம்.. காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு, கரூரில் மாவட்ட காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில், விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சி தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. ஆண்டு தோறும் செப்., 23ல், சர்வதேச சைகை மொழி… Read More »சர்வதேச சைகை மொழி தினம்.. காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

அரியலூர் மாவட்டத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா…. விழிப்புணர்வு பேரணி

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா-2025 விழிப்புணர்வு பேரணியனை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கொடியசைத்து துவக்கி வைத்து, ஊட்டச்சத்து உணவுப்… Read More »அரியலூர் மாவட்டத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா…. விழிப்புணர்வு பேரணி

தஞ்சை அருகே போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

  • by Authour

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியின் சார்பாக, பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் ADC கன்வீனர் அவர்களின் ஒருங்கிணைப்பின் கீழ், போதைப்பொருள் எதிர்ப்பு கிளப் (ADC), சார்பாக மாநில அரசின் “போதைப்பொருள்… Read More »தஞ்சை அருகே போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

உலக தாய்ப்பால் தினம்…. தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி

உலக தாய்ப்பால் வாரம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் உலகமெங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தஞ்சாவூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, தஞ்சை ரயிலடி பகுதியில் தொடங்கிய இந்த பேரணியை மாநகராட்சி மேயர் இராமநாதன்,… Read More »உலக தாய்ப்பால் தினம்…. தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு… மாணவ-மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணி..

திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி பங்கேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.… Read More »உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு… மாணவ-மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணி..

தஞ்சையில் மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

https://youtu.be/Q14FUB1bkzk?si=ZuTH4tor-e4KOiOzதஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு இன்று மருத்துவம் -மக்கள் நல்வாழ்வுத்துறை, மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முன்னதாக மக்கள் தொகை தின உறுதி… Read More »தஞ்சையில் மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி…

அரியலூர்… போதைபொருட்கள் இல்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYஇன்று சர்வதேச போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபக்… Read More »அரியலூர்… போதைபொருட்கள் இல்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு பேரணி…

error: Content is protected !!