Skip to content

விழிப்புணர்வு பேரணி

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு… மாணவ-மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணி..

திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி பங்கேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.… Read More »உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு… மாணவ-மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணி..

தஞ்சையில் மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

https://youtu.be/Q14FUB1bkzk?si=ZuTH4tor-e4KOiOzதஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு இன்று மருத்துவம் -மக்கள் நல்வாழ்வுத்துறை, மாவட்ட குடும்ப நல செயலகம் சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முன்னதாக மக்கள் தொகை தின உறுதி… Read More »தஞ்சையில் மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி…

அரியலூர்… போதைபொருட்கள் இல்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYஇன்று சர்வதேச போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணி அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபக்… Read More »அரியலூர்… போதைபொருட்கள் இல்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு பேரணி…

உலக ரத்த கொடையாளர் தினம்… கரூரில் விழிப்புணர்வு பேரணி

கரூர் அரசு கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மருத்துவக் கல்லூரி முதல்வர்… Read More »உலக ரத்த கொடையாளர் தினம்… கரூரில் விழிப்புணர்வு பேரணி

புதுகை சமரச மையம் விழிப்புணர்வு பேரணி- நீதிபதி பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்ட சமரச மையத்தின் சார்பில்  விழிப்புணர்வு  பேரணி இன்று நடந்தது.  ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட முதன்மை  நீதிபதியுமான ஜே.சந்திரன் தலைமையில்  பேரணி தொடங்கியது.  நீதிபதிகள்,நீதிமன்ற அலுவலர்கள்,… Read More »புதுகை சமரச மையம் விழிப்புணர்வு பேரணி- நீதிபதி பங்கேற்பு

மகளிர் தினம்… கரூர் தனியார் மருத்துவமனை சார்பில் 3ம் ஆண்டு விழிப்புணர்வு பேரணி…

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு மகளிர் கல்லூரிகள் மற்றும் மகளிர் வசிக்கும் இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் உள்ள நாதன் தனியார் மருத்துவமனை… Read More »மகளிர் தினம்… கரூர் தனியார் மருத்துவமனை சார்பில் 3ம் ஆண்டு விழிப்புணர்வு பேரணி…

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளிப்பதன் அவசியம்… Read More »தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கரூரில் விழிப்புணர்வு பேரணி….

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கரூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற விழிப்புணர்வு நடைபெறனியை கரூர் கோட்டாட்சியர் முகம்மது… Read More »தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கரூரில் விழிப்புணர்வு பேரணி….

கோவையில் மின் சிக்கனம் குறித்து மின்சாரவாரிய அலுவலர்கள் விழிப்புணர்வு பேரணி..

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் ஆண்டு தோறும் மின்சார சிக்கன வாரவிழா கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் மின் சிக்கன வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை… Read More »கோவையில் மின் சிக்கனம் குறித்து மின்சாரவாரிய அலுவலர்கள் விழிப்புணர்வு பேரணி..

”ஹெல்மெட்” அணிவதன் அவசியம் குறித்து பெண்கள் விழிப்புணர்வு பேரணி….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தும் பொள்ளாச்சி திருவிழா நேற்று துவங்கப்பட்டு வரும் 29.ஆம் தேதி வரை ஒன்பது நாட்களுக்கு தொடர்ச்சியாக வள்ளி கும்மியாட்டம், ரேக்ளா போட்டி, சிலம்பம்,… Read More »”ஹெல்மெட்” அணிவதன் அவசியம் குறித்து பெண்கள் விழிப்புணர்வு பேரணி….

error: Content is protected !!