Skip to content

விவசாயி பலி

வயல்வெளியில் மின் கம்பி அறுந்து விழுந்து விவசாயி பலி… திருச்சியில் சம்பவம்

திருச்சி மாவட்டம் புங்கனூர் குளத்துக்கரை பகுதியில், விவசாய கூலித்தொழிலாளியான செல்வம் என்பவர் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார்.  தண்ணீர் பாய்ச்சி பின் அவர் மோட்டரை ஆப் செய்துவிட்டு திரும்பி  வயலில் நடந்து வந்துகொண்டிருந்தபோது வயல்… Read More »வயல்வெளியில் மின் கம்பி அறுந்து விழுந்து விவசாயி பலி… திருச்சியில் சம்பவம்

மின்சாரம் தாக்கி விவசாயி பலி… மயிலாடுதுறை அருகே சோகம்..

  • by Authour

https://youtu.be/_LlC1BLqqVQ?si=P2nMIqXkL-9jTDGfhttps://youtu.be/_LlC1BLqqVQ?si=P2nMIqXkL-9jTDGfமயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணல்மேடு காவல் சரகத்திற்கு உட்பட்ட கிழாய் கிராமம் வடக்கு தெருவில் வசித்து வந்தவர் ராஜா (60) விவசாயக் கூலி தொழிலாளியான இவர் நேற்று மதியம் தெரு கடைசியில் உள்ள… Read More »மின்சாரம் தாக்கி விவசாயி பலி… மயிலாடுதுறை அருகே சோகம்..

சாலை விபத்தில் விவசாயி பலி….திருச்சியில் பரிதாபம்..

https://youtu.be/FhL2FIa_aN8?si=9GCwV3ZTKZJ5Gn-iதிருச்சி விமான நிலையம் அருகே நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் விவசாயி ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிந்தார். திருச்சி செம்பட்டு அருகில் உள்ள திருவளர்ச்சிப்பட்டி ,உடையார் தெருவைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (48). விவசாயியான இவர்… Read More »சாலை விபத்தில் விவசாயி பலி….திருச்சியில் பரிதாபம்..

பைக் மீது மினி லாரி மோதி விபத்து… விவசாயி பலி… தஞ்சையில் சம்பவம்

  • by Authour

https://youtu.be/opJtP0KbXEg?si=T7U7pdh55LqavGVcதஞ்சை அருகே வயலூர் சாரப்பள்ளத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் சத்தியராஜ் (38). விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சத்தியராஜ் நேற்று இரவு வீட்டில் இருந்து… Read More »பைக் மீது மினி லாரி மோதி விபத்து… விவசாயி பலி… தஞ்சையில் சம்பவம்

திருச்சி அருகே குடிபோதையில் வயலில் விழுந்து விவசாயி சாவு…

  • by Authour

திருச்சி, துறையூர் ஏ. கல்லாங்குத்து பகுதியைச் சேர்ந்தவர் பழனி யாண்டி (வயது 68 )கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்த நிலையில் குடிபோதையில் அங்குள்ள ராஜேந்திரன் என்பவரது வேளாண் தோட்டத்தில் மயங்கி கிடந்தார்.… Read More »திருச்சி அருகே குடிபோதையில் வயலில் விழுந்து விவசாயி சாவு…

திருச்சி அருகே டூவீலர் மோதி விவசாயி பலி… போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி அருகே உள்ள மால்வாய் மேலத் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாமலை(58). விவசாயியான இவர் மால்வாயில் இருந்து கல்லக்குடி சாலையில் தனது மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அதேபோல், சரடமங்கலம்… Read More »திருச்சி அருகே டூவீலர் மோதி விவசாயி பலி… போலீஸ் விசாரணை

டூவீலர் மீது லாரி மோதி விவசாயி பலி….. அரியலூரில் சம்பவம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சுத்தமல்லி ஆண்டேரி தெருவைச் சேர்ந்த ரெங்கநாதன் மகன் ராஜா (55) விவசாயி. இவர் தனது மகளை வி.கைகாட்டி அருகே திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் சுத்தமல்லி கிராமத்தில்… Read More »டூவீலர் மீது லாரி மோதி விவசாயி பலி….. அரியலூரில் சம்பவம்…

error: Content is protected !!