Skip to content

விவசாய தொழிலாளி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி.. திருச்சியில் பரிதாபம்

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் நாச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடமலை (45). விவசாய தொழிலாளி. இவர் நேற்று சிறுகாம்பூர் கிராமத்திற்கு வயல் வேலைக்கு சென்ற இடத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி… Read More »மின்சாரம் தாக்கி விவசாயி பலி.. திருச்சியில் பரிதாபம்

தஞ்சை..விவசாய தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே சொக்கநாதபுரத்தை சேர்ந்த தோழப்பன் என்பவரின் மகன் சரவணன் (45). விவசாய கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த ஞானபாண்டியன் என்பவரின் மகன் அலெக்ஸ்பாண்டியன் (25). விவசாய கூலி தொழிலாளி.… Read More »தஞ்சை..விவசாய தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது…

error: Content is protected !!