கரூர்.. உலக தாய்மொழி தினம்.. திருக்குறளுடன் மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
கரூர் அருகே தரகம்பட்டியில் உலக தாய்மொழி தினத்தினை முன்னிட்டு 1330 திருக்குறளை பதாகைகளாக ஏந்தி மாண, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். கரூர் மாவட்டம், தரங்கம்பட்டியில் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின்… Read More »கரூர்.. உலக தாய்மொழி தினம்.. திருக்குறளுடன் மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

