Skip to content

விஷம்

தஞ்சையில், காதல்மனைவியை கொன்ற கணவன் தற்கொலை முயற்சி

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே புதுப்பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தப்பியோடிய கணவர் விஷயம் குடித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று… Read More »தஞ்சையில், காதல்மனைவியை கொன்ற கணவன் தற்கொலை முயற்சி

தெரு நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற குடியிருப்புவாசிகள்… கோவையில் போலீஸ் விசாரணை..

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லூனா நகரில் 100 – க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் தெரு நாய்கள் சுற்றித் திரியும் தெரு நாய்களால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள்… Read More »தெரு நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற குடியிருப்புவாசிகள்… கோவையில் போலீஸ் விசாரணை..

விஷம் குடித்து விட்டு…. கரூர் கலெக்டர் ஆபீஸ் வந்த பெண்

  • by Authour

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அடுத்த மேலவிட்டுகட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ், இவரது மனைவி நர்மதா. இவர் அதே ஊரை சேர்ந்த வைரமணி என்பவரிடம் கடந்த 2019-ம் ஆண்டு 58 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி… Read More »விஷம் குடித்து விட்டு…. கரூர் கலெக்டர் ஆபீஸ் வந்த பெண்

ஆப்கானிஸ்தான்….. 80 மாணவிகளுக்கு விஷம் கொடுத்தனர்….. பெண்கள் படிப்பதற்கு எதிர்ப்பா?

ஆப்கானிஸ்தான் நாட்டில் வடக்கே சர்-இ-புல் மாகாணத்தில் சாங்சரக் மாவட்டத்தில் இரு வேறு பள்ளிகளில் 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் 80 மாணவிகள் வரை விஷம் வைத்ததில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி பாக்ஸ்… Read More »ஆப்கானிஸ்தான்….. 80 மாணவிகளுக்கு விஷம் கொடுத்தனர்….. பெண்கள் படிப்பதற்கு எதிர்ப்பா?

பெலாரஸ் அதிபருக்கு புதின் விஷம் கொடுத்தாரா? அமெரிக்கா பகீர்

ரஷியாவின் மாஸ்கோ நகரில் உள்ள செஞ்சதுக்கத்தில் கடந்த 9-ந்தேதி வெற்றி தின கொண்டாட்டம் நடந்தது. இதில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டு உரையாற்றினார்.  இந்த நிகழ்ச்சியில், பெலாரஸ் நாட்டு அதிபர் அலெக்சாண்டர்… Read More »பெலாரஸ் அதிபருக்கு புதின் விஷம் கொடுத்தாரா? அமெரிக்கா பகீர்

திருமணத்தன்று விஷம்குடித்த மணமக்கள்…. மாப்பிள்ளை பலி

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மணமக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் திருமணத்தன்று இருவரும் விஷம் குடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் மணமகன் (வயது 21) பரிதாபமாக உயிரிழந்தார்.மணமகள் (வயது 20) உடல்நிலை… Read More »திருமணத்தன்று விஷம்குடித்த மணமக்கள்…. மாப்பிள்ளை பலி

விஷம் கொடுத்து என்னை கொல்ல முயற்சி…. மாஜி பாக். வீரர் பகீர்

பாகிஸ்தான் கிரிக்கெட்டை பார்த்தால் மேட்ச் பிக்சிங் ஊழல்கள், வருகை தரும் அணி மீது பயங்கரவாத தாக்குதல்கள், வீரர்களுக்கு இடையே சண்டைகள், நேரலை டிவியில் முன்னாள் வீரர்களுக்கு இடையே சண்டைகள், கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மீது… Read More »விஷம் கொடுத்து என்னை கொல்ல முயற்சி…. மாஜி பாக். வீரர் பகீர்

திருச்சியில் பாம்பு கடித்து விவசாயி பலி….

திருச்சி, இனாம்குளத்தூர் , ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாய பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது   பாம்பு ஒன்று வந்து ஆரோக்கியராஜை கடித்துள்ளது. இதனைகண்டு அவர் சத்தமிட்டுள்ளார். அப்போது… Read More »திருச்சியில் பாம்பு கடித்து விவசாயி பலி….

error: Content is protected !!