திருச்சியில் வீட்டருகே விளையாடிய சிறுவன் வாய்க்காலில் சடலமாக மீட்பு
திருச்சி ராம்ஜி நகர் அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டு, குடித்தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவரது மகன் தமிழ்இனியன் (3). வியாழக்கிழமை வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை காணவில்லை. அன்று மாலை வரை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள்… Read More »திருச்சியில் வீட்டருகே விளையாடிய சிறுவன் வாய்க்காலில் சடலமாக மீட்பு