Skip to content

வெட்டிக்கொலை

திருச்சி அருகே கணவன் – மனைவி வெட்டிக்கொலை….

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே  உள்ள சோபனபுரத்தை சேர்ந்த விஜயசேகரன் என்பவருக்கு சொந்தமான, நாலு ஏக்கர் விவசாய நிலத்தை பி.மேட்டூரை சேர்ந்த ராஜ்குமார் (28), அவரது மனைவி சாரதா (22) ஆகியோர்  குத்தகைக்கு எடுத்து, கடந்த… Read More »திருச்சி அருகே கணவன் – மனைவி வெட்டிக்கொலை….

பழிக்குப் பழி…. ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் வெட்டிக்கொலை….

  • by Authour

கடலூர் மாவட்டம் தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி. இவரின் கணவர் மதியழகன்(45). மதியழகன் தனது குடும்பத்தினருடன் செம்மண்டலம் ஜெய்தேவ் நகர், புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று இன்று… Read More »பழிக்குப் பழி…. ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் வெட்டிக்கொலை….

மாமனாரை கோடரியால் வெட்டி கொலை செய்த மருமகன்….

  • by Authour

கன்னியாகுமரியில் மணலிக்கரை ஆண்டாம் பாறை பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்துவ தாஸ்.  61 வயதான முதியவர் ஜவுளிக்கடையில் காவலாளியாக வேலை செய்து வந்திருக்கிறார் .  இவருக்கு மூன்று மகள்.  மூன்று பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது .… Read More »மாமனாரை கோடரியால் வெட்டி கொலை செய்த மருமகன்….

error: Content is protected !!