தனியார் பஸ்-வேன் மோதி விபத்து… 30 பேர் காயம்
கடலூர் மாவட்டம், வடலூர் அருகே தனியார் பஸ், வேன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 பேர் காயம் அடைந்துள்ளனர். விபத்தின் போது அதிர்ஷ்டவசமாக ஏரியில் கவிழாமல் நூலிழையில் வேன் தப்பியது. பஸ்சும் வேனும்… Read More »தனியார் பஸ்-வேன் மோதி விபத்து… 30 பேர் காயம்

