Skip to content

வேலுமணி

தொண்டாமுத்தூரில் ஆரம்பித்தார் செந்தில்பாலாஜி.. அதிமுக-பாஜக கலக்கம்..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு. ஸ்டாலினின் 72வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில்,தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதியின் வழிகாட்டுதலின்படி, கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில், 11072 நபர்களுக்கு மாபெரும் நலத்திட்டங்கள்… Read More »தொண்டாமுத்தூரில் ஆரம்பித்தார் செந்தில்பாலாஜி.. அதிமுக-பாஜக கலக்கம்..

செங்கோட்டையனுடன் , அதிமுக சமரச பேச்சு

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமிக்கும்,  அதிமுக மூத்த உறுப்பினர் செங்கோட்டையனுக்கும்   ஏற்பட்டுள்ள மோதல் போக்கு கடந்த  ஒருமாதமாக   வெளியே தெரியும் அளவுக்கு  முற்றி வருகிறது.  சட்டமன்ற வளாகத்தில் உள்ள அதிமுக  அலுவலகத்தில் எடப்பாடி 2… Read More »செங்கோட்டையனுடன் , அதிமுக சமரச பேச்சு

வேலுமணி, பாஜ.,சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு….

  • by Authour

தமிழகத்தின் தற்போது உள்ள அரசியல் சூழலில் எதிரும் புதிருமாக உள்ள கட்சிகளாக அதிமுகவும் பாஜகவும் இருந்து வருகிறது. இரு கட்சிகளின் அரசியல் தலைவர்களும் ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில்… Read More »வேலுமணி, பாஜ.,சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு….

அதிமுக கூட்டத்தில் வேலுமணி முன்னிலையில் மோதல்…

  • by Authour

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆய்வு கூட்டத்தில் கழக நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள்.… Read More »அதிமுக கூட்டத்தில் வேலுமணி முன்னிலையில் மோதல்…

வேலுமணி என்னோடு தான் இருக்கிறார்…. எடப்பாடி பரபரப்பு பேட்டி

  • by Authour

அதிமுக 53வது ஆண்டு விழாவையொட்டி சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி அளித்த பேட்டி: சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. இன்னும் பல பகுதிகளில் தண்ணீர் வடியாமல் மக்கள் தவிப்பதை பார்க்க… Read More »வேலுமணி என்னோடு தான் இருக்கிறார்…. எடப்பாடி பரபரப்பு பேட்டி

திருச்செந்தூர் கோவிலில்…. சத்ரு சம்கார யாகம் நடத்திய எஸ்.பி.வேலுமணி

  • by Authour

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், குரு பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. இதனால் அரசியலில் பெரிய பதவியில் இருப்பவர்கள் முதல் உயரதிகாரிகள் வரை குரு பார்வை வேண்டியும், இழந்த… Read More »திருச்செந்தூர் கோவிலில்…. சத்ரு சம்கார யாகம் நடத்திய எஸ்.பி.வேலுமணி

கோவை மலரவன் வீட்டில் எடப்பாடி அஞ்சலி….. வேலுமணி மிஸ்ஸிங்

மறைந்த முன்னாள்  கோவை மேயர் தா. மலரவன் வீட்டிற்கு இன்று வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மலரவன் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளரிடம்  எடப்பாடி… Read More »கோவை மலரவன் வீட்டில் எடப்பாடி அஞ்சலி….. வேலுமணி மிஸ்ஸிங்

ரிட்டயர்டு கேஸ்கள் பாஜகவுக்கு போகிறார்கள்….. எஸ்.பி. வேலுமணி பேச்சு

கோவை மாவட்ட அதிமுக  ஆலோசணைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில்  நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில்  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: யார்… Read More »ரிட்டயர்டு கேஸ்கள் பாஜகவுக்கு போகிறார்கள்….. எஸ்.பி. வேலுமணி பேச்சு

நான் அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டேவா? எஸ்.பி. வேலுமணி கொதிப்பு

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  நிருபர்களிடம் கூறியதாவது: நான் அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டே என சிலர் பிரச்சினையை கிளப்பி வருகின்றனர். இந்த பிரச்சினையை கிளப்புபவர்கள் யார் என்று தெரியவில்லை. அது எங்கிருந்து வருகிறது எனவும்… Read More »நான் அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டேவா? எஸ்.பி. வேலுமணி கொதிப்பு

வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு…. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு

  • by Authour

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட டெண்டர்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து… Read More »வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு…. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு

error: Content is protected !!