வேலூரில் மிளகாய்ப்பொடியைத் தூவி கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் மீட்பு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பவள தெருவை சேர்ந்தவர் வேணு. இவருக்கு 4 வயதில் மகன் உள்ளார். மகனை நேற்று மதியம் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வேணு தனது பைக்கில் அழைத்து வந்தார். வீட்டு வாசலில்… Read More »வேலூரில் மிளகாய்ப்பொடியைத் தூவி கடத்தப்பட்ட 4 வயது சிறுவன் மீட்பு

