அகமதாபாத் விமான விபத்திற்கு பறவை காரணம் அல்ல?.. விசாரணை அறிக்கையில் தகவல்
அகமதாபாத்தில் 260 பேர் உயிரிழப்புக்கு காரணமான ஏர்இந்தியா விமான விபத்து குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பிரிவு வெளியிட்டுள்ளது. ஏர் இந்தியா விமானத்தின் என்ஜின்களுக்கு எரிபொருள் விநியோகம் தடைபட்டதால் விபத்து… Read More »அகமதாபாத் விமான விபத்திற்கு பறவை காரணம் அல்ல?.. விசாரணை அறிக்கையில் தகவல்