பாபநாசம் அருகே ஸ்ரீ மத்ச புரீஸ்வரர் கோவிலில் அம்பாளுக்கு 108 மூலிகைகளால் அபிஷேகம்
தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே கோவில் தேவராயன் பேட்டையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சுகந்த குந்தளாம்பிகை உடனுறை ஸ்ரீ மத்ச புரீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி, அம்பாளுக்கு 108 மூலிகைகளால் அபிஷேகம் நடந்தது. எடப்பாடி திருமூலர் மூலிகை… Read More »பாபநாசம் அருகே ஸ்ரீ மத்ச புரீஸ்வரர் கோவிலில் அம்பாளுக்கு 108 மூலிகைகளால் அபிஷேகம்