Skip to content

1.5 கோடி பேர்

பிரயாக்ராஜ் கும்பமேளா- முதல் நாளில் 1.5கோடி பேர் புனித நீராடல்

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நேற்று கோலாகலமாக தொடங்கியது. உலகெங்கிலும் இருந்து 40 கோடிக்கும் அதிகமானோர் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்கா, ரஷ்யா… Read More »பிரயாக்ராஜ் கும்பமேளா- முதல் நாளில் 1.5கோடி பேர் புனித நீராடல்

ஆப்கனில் பசி பட்டினியால் வாடும் 1.55 கோடி மக்கள்

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் அமைப்பு கைப்பற்றி இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அங்கு பொருளாதார சிக்கல் காரணமாக கடும் உணவு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஏழ்மை அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து கவலை… Read More »ஆப்கனில் பசி பட்டினியால் வாடும் 1.55 கோடி மக்கள்

error: Content is protected !!