Skip to content

12 மாவட்டம்

12 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில்… Read More »12 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்ய… Read More »தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று 12 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல் ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு எனவும் நாளை நீலகிரி, கோவை, தேனி, தென்காசி… Read More »தமிழகத்தில் இன்று 12 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதேபோல் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல… Read More »தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் இன்று 12 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு… Read More »தமிழகத்தில் இன்று 12 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 12 மாவட்டத்தில் 11ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு..

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மார்ச் 11-ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது.

பெஞ்சல் பாதிப்பு…….12 மாவட்ட CEOக்களுடன் அமைச்சர் மகேஸ் ஆலோசனை

பெஞ்சல் புயலால்  விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.   மேற்கண்ட 12 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன்… Read More »பெஞ்சல் பாதிப்பு…….12 மாவட்ட CEOக்களுடன் அமைச்சர் மகேஸ் ஆலோசனை

12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…. வானிலை மையம் அலர்ட்…

  • by Authour

வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு… Read More »12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…. வானிலை மையம் அலர்ட்…

சென்னை உப்டட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்….

  • by Authour

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் வேகமாக கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும்  தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. புறநகர்… Read More »சென்னை உப்டட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்….

அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று (01-12-2023) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

error: Content is protected !!