கும்பகோணத்தில் 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் ரேஷன்அரிசி கடத்தப்படுவதாக தஞ்சை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன்,… Read More »கும்பகோணத்தில் 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது