130 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண்…உயிரை பணயம் வைத்து மீட்ட காவலர்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை அடுத்த கால்வாட் பகுதியில் கீஸி தேவி என்ற பெண், அப்பகுதியில் இருந்த 130 அடி கிணறு ஒன்றில் தவறி விழுந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.… Read More »130 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த பெண்…உயிரை பணயம் வைத்து மீட்ட காவலர்…

