புதுகை விவசாயி வீட்டில் 160 பவுன் நகை கொள்ளை
புதுக்கோட்டை மாவட்டம் ராங்கியத்தை சேர்ந்தவர் முருகேசன். ,இவரது மனைவி ராணி. இவர்கள் புதுக்கோட்டை பாசில் நகரில் வசித்து வருகிறார்கள். நேற்று முருகேசன் குடும்பத்தோடு வெளியூாில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று விட்டார். அதை அறிந்த… Read More »புதுகை விவசாயி வீட்டில் 160 பவுன் நகை கொள்ளை