Skip to content

2 பஸ்கள்

கிருஷ்ணராயபுரம் அருகே 2 பஸ்கள் பழுதாகி நின்றதால் பொதுமக்கள் அவதி

கிருஷ்ணராயபுரம் அருகே தரகம்பட்டி பகுதியில் ஒரே நேர்கோட்டில் சென்ற இரண்டு அரசு பேருந்துகள் பழுதாகி நின்றதால் பொதுமக்கள் அவதி. கரூர் மாவட்டம், கரூர் பேருந்து நிலையத்திலிருந்து இன்று மாலை கரூர், புலியூர், மைலம்பட்டி, தரகம்பட்டி,… Read More »கிருஷ்ணராயபுரம் அருகே 2 பஸ்கள் பழுதாகி நின்றதால் பொதுமக்கள் அவதி

தஞ்சை.. 2 பஸ்களுக்கு இடையே சிக்கிய வாலிபர்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்..

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள தாமரங்கோட்டை பகுதியில் இருந்து பட்டுக்கோட்டையை நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இதற்குப் பின்னால் அரசு பேருந்தும் வந்து கொண்டிருந்தது. இரண்டு பேருந்துகளும் ஒன்றன் பின்… Read More »தஞ்சை.. 2 பஸ்களுக்கு இடையே சிக்கிய வாலிபர்… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்..

நேபாளம்…. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஸ்கள்… பயணிகள் கதி என்ன?

இந்தியாவின் வடக்கில் அண்டை நாடாக உள்ள  நேபாளத்தில் தற்போது அடைமழை செய்து வருகிறது.  மழை காரணமாக திரிசூலி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் மத்திய நேபாளத்தில் மடன் – அஸ்ரித் நெடுஞ்சாலையில்… Read More »நேபாளம்…. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஸ்கள்… பயணிகள் கதி என்ன?

error: Content is protected !!