இ.சி.ஆர். கானத்தூர் அருகே கடல் அலையில் சிக்கி 2 பேர் பலி
சென்னை இ.சி.ஆர். கானத்தூர் அருகே கடல் அலையில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். வார இறுதி நாளைக் கொண்டாட வந்தபோது இந்த துயரம் நடந்துள்ளது. குழுவாக வந்த ஐ.டி. பணியாளர்கள் கடலில் குளிக்கும் போது, அலையில்… Read More »இ.சி.ஆர். கானத்தூர் அருகே கடல் அலையில் சிக்கி 2 பேர் பலி

