திருச்சி: வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பேர் தற்கொலை
திருச்சி தென்னூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் மகாமுனி (55). இவருக்கு கடந்த சில மாதங்களாக வயிற்றுவலி பிரச்சினை இருந்தது. இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். பின்னர் உயிருக்கு… Read More »திருச்சி: வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு பேர் தற்கொலை

