ஈரோடு…2 வயது பெண் குழந்தை கடத்தல்…வேதனையில் பெற்றோர்…
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், மனைவி கீர்த்தனாவுடன் பவானி அடுத்த லட்சுமிநகர் பகுதியில் உள்ள மேம்பாலத்துக்கு அடியில் தற்காலிக கூரை அமைத்து தங்கி பணிபுரிந்து வந்தனர். இத்தம்பதிக்கு 2 வயது பெண் குழந்தை உள்ளது.… Read More »ஈரோடு…2 வயது பெண் குழந்தை கடத்தல்…வேதனையில் பெற்றோர்…