லஞ்சம் வழக்கில் கைதான 2 விஏஓக்கள் சஸ்பெண்ட்
விழுப்புரம் அருகே சாலையாகரம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் சதீஷ்(34). இவர் பட்டா மாற்றத்திற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் நேற்றுமுன்தினம் கைது செய்துப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல திண்டிவனத்தில் நடந்த… Read More »லஞ்சம் வழக்கில் கைதான 2 விஏஓக்கள் சஸ்பெண்ட்