ஒரே நாளில் 27 பேரை கடித்த வெறி நாய்
கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கடந்த சில தினங்களாகவே வெறிநாய் தொந்தரவு அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் கடையநல்லூர்… Read More »ஒரே நாளில் 27 பேரை கடித்த வெறி நாய்