Skip to content

3

கோவை…. டூவீலரில் பீர் பாட்டிலுடன் ரகளை…. 3 பேர் கைது…

கோவை, 100 அடி சாலையில் இருந்து நவஇந்தியா நோக்கி செல்லும் மேம்பாலத்தில் ஒரே  டூவீலரில் மூன்று பேர் பீர் பாட்டில்களுடன் சென்றனர். அவர்கள் எதிரே வாகனங்களில் வந்தவர்களை மிரட்டியபடி அச்சுறுத்தும் வகையிலும் சென்றனர். இது… Read More »கோவை…. டூவீலரில் பீர் பாட்டிலுடன் ரகளை…. 3 பேர் கைது…

விபசார புரோக்கர்களிடம் மாமுல்……. திருச்சி பெண் எஸ்ஐ- 3 போலீசார் ஆயுதபடைக்கு மாற்றம்..

திருச்சி ஏர்போட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இளம் பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட புரோக்கர்கள் பிரவீன் குமார் , மீனாட்சி ஆகியோர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து  கைப்பற்றப்பட்ட டைரியில்… Read More »விபசார புரோக்கர்களிடம் மாமுல்……. திருச்சி பெண் எஸ்ஐ- 3 போலீசார் ஆயுதபடைக்கு மாற்றம்..

தஞ்சை அருகே 3 நாட்களாக கடும் பனிப்பொழிவு….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியில் கடந்த 3 நாட்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த பனிப் பொழிவு மறுநாள் காலை 8  மணி வரை நீடிக்கிறது. இதன் காரணமாக… Read More »தஞ்சை அருகே 3 நாட்களாக கடும் பனிப்பொழிவு….

error: Content is protected !!