Skip to content

3ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே சோகம்: பள்ளி விழாவிற்கான ஒத்திகையின் போது மாணவி உயிரிழப்பு

  • by Editor

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த குமரமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று நூற்றாண்டு விழா கொண்டாடத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக கடந்த மூன்று நாட்களாக மாணவ, மாணவிகளுக்குக் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நடைபெற்று வந்தது. நேற்று… Read More »திருச்செங்கோடு அருகே சோகம்: பள்ளி விழாவிற்கான ஒத்திகையின் போது மாணவி உயிரிழப்பு

error: Content is protected !!