கடன் தொல்லை: 3 மகள்களை கொன்றுவிட்டு நாமக்கல் லாரி அதிபர் தற்கொலை
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மங்களபுரம் அருகே உள்ள வேப்பங்கவுண்டன்புதூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (35).லாரி அதிபர், இவரது மனைவி பாரதி (26) இந்த தம்பதியினர்களுக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு ஒரு… Read More »கடன் தொல்லை: 3 மகள்களை கொன்றுவிட்டு நாமக்கல் லாரி அதிபர் தற்கொலை