Skip to content

3 சிறுவர்கள் பலி

குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி… தஞ்சையில் பரிதாபம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் போலீஸ் சரகம் மருதகுடி கிராமத்தில் அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் ஊரணி குளம் உள்ளது, சுமார் 15 அடி ஆழத்திற்கும் மேல் உள்ள இந்த குளத்தில் அதிக அளவு தண்ணீர் உள்ளது… Read More »குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி… தஞ்சையில் பரிதாபம்

தேனி விநாயகா் ஊர்வலம்……..டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலி

  • by Authour

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்ட நிலையில் தேனி மாவட்டம் தேவாரம் அருகே மறவாபட்டியில் இருந்து லட்சுமி நாயக்கம்பட்டி வழியாக சிந்தலசெரியில்  உள்ள குளத்தில் விநாயகர் சிலையை கரைத்து விட்டு பக்தர்கள்  திரும்பிக்கொண்டிருந்தனர்.… Read More »தேனி விநாயகா் ஊர்வலம்……..டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலி

சென்னை …. ரயில் மோதி மாற்றுத்திறனாளி சிறுவர்கள் 3பேர் பலி

  • by Authour

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சிறுவர்கள் சுரேஷ், ரவி மற்றும் மஞ்சுநாத். இவர்களின் பெற்றோர்கள்  சென்னை அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். குழந்தைகள் கர்நாடகாவில் அவர்களது பாட்டி வீட்டில் தங்கி… Read More »சென்னை …. ரயில் மோதி மாற்றுத்திறனாளி சிறுவர்கள் 3பேர் பலி

3 சிறுவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சோகம்… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..

  • by Authour

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே நவலடி பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பங்கேற்க வந்த பள்ளி சிறுவர்கள் 4 பேர் நேற்று இரவு அருகில் உள்ள கடலில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது கடல் அலை… Read More »3 சிறுவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த சோகம்… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..

error: Content is protected !!