இன்று நேபாளத்தில் 3 புதிய மந்திரிகள் பதவியேற்பு
நேபாளத்தில் ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், பிரதமர் பதவியை சர்மா ஒலி ராஜினாமா செய்தார். இதையடுத்து நேபாளத்தின்… Read More »இன்று நேபாளத்தில் 3 புதிய மந்திரிகள் பதவியேற்பு