கோவை கவுண்டம்பாளையம் கொள்ளை சம்பவம்- 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் நகைகள், பணம் உள்ளிட்டவை திருட்டு போனது. இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. குடியிருப்பு வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள்… Read More »கோவை கவுண்டம்பாளையம் கொள்ளை சம்பவம்- 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்

