தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் பலி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன்-பவானி தம்பதியரின் 3 வயது மகன் சஞ்சீவ் மித்ரன், நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.… Read More »தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது சிறுவன் பலி

