தமிழக சட்டமன்ற தேர்தல் பார்வையாளர்களாக 327 அதிகாரிகள் நியமனம்
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை அமைதியாகவும், பிரச்சனைகள் இன்றி நடத்தி முடிக்கவும் தேர்தல் ஆணையம் அதிரடியாக 327 தேர்தல் பார்வையாளர்களை தமிழகத்திற்கு நியமனம் செய்துள்ளது. தமிழகம், புதுச்சேரி,… Read More »தமிழக சட்டமன்ற தேர்தல் பார்வையாளர்களாக 327 அதிகாரிகள் நியமனம்

