தெரு நாய்கள் கடித்து 35 ஆடுகள் பலி.. பரிதாபம்
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஞானிபாளையத்தில் தெரு நாய்கள் கடித்ததில் பழனிசாமி என்பவரின் 15 ஆடுகள் பலியாகின. சங்கரன்கோவில் அருகே ஆலடிப்பட்டி கிராமத்தில் நாய்கள் கடித்ததில் 20 ஆடுகள் உயிரிழந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்… Read More »தெரு நாய்கள் கடித்து 35 ஆடுகள் பலி.. பரிதாபம்

