தனியார் பள்ளியில் தீ விபத்து.. 4 பஸ்கள் நாசம்.. கேரளாவில் பரிதாபம்
கேரள மாநிலம் செங்கோட்டுக்கோணம் மாவட்டத்தில் துண்டத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் திடீரென தீ ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு… Read More »தனியார் பள்ளியில் தீ விபத்து.. 4 பஸ்கள் நாசம்.. கேரளாவில் பரிதாபம்

