நெல்லை அருகே 453 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு,பீரங்கி குண்டுகள் கண்டெடுப்பு
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள செழியநல்லூர் பகுதியில் 453 ஆண்டுகள் பழமையான கல்வெட்டும், ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த பீரங்கிக் குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் இரண்டாம் ஆண்டு பயின்று… Read More »நெல்லை அருகே 453 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு,பீரங்கி குண்டுகள் கண்டெடுப்பு

