சாலையில் கிடந்த 5 சவரன் நகை- காவல்நிலையத்தில் ஒப்படைத்த தொழிலாளி
சிவகாசி நகர் பகுதியைச் சேர்ந்த ஹேமலதா என்பவர் சிவன் கோயிலில் நடந்த பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு வீடு திரும்பியபோது தனது பர்ஸை தவறவிட்டுள்ளார். இந்நிலையில், விளாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பட்டாசு கூலித்தொழிலாளியான சின்ன… Read More »சாலையில் கிடந்த 5 சவரன் நகை- காவல்நிலையத்தில் ஒப்படைத்த தொழிலாளி

