திமுக ஆட்சிக்கு 50% மார்க் போட்டார் பிரேமலதா
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று காஞ்சிபுரத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை முதல்வர் சரி செய்ய வேண்டும். காவல்துறை முதல்வர் கையில் தான் உள்ளது. ஆணவ கொலைகளுக்கு… Read More »திமுக ஆட்சிக்கு 50% மார்க் போட்டார் பிரேமலதா