Skip to content

52 இடம் தடை

நாளை ஆடிப்பெருக்கு விழா……திருச்சியில் 52இடங்களில் நீராட தடை…. கலெக்டர்

ஆடி18ம் தேதியை ஆடிப்பெருக்கு விழாவாக தமிழகத்தில் கொண்டாடுகிறார்கள். இந்த விழா நாளை கொண்டாடப்படுகிறது.   தமிழகம் முழுக்க ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டாலும், திருச்சி, தஞ்சை,  உள்ளிட்ட காவிரி பாயும் மாவட்டங்களில் இந்த விழா மிகவும்  விசேஷமானது. நாளை… Read More »நாளை ஆடிப்பெருக்கு விழா……திருச்சியில் 52இடங்களில் நீராட தடை…. கலெக்டர்

error: Content is protected !!