தமிழகம் முழுவதும் ரேசன் பொருட்கள் கடத்திய 70 பேர் குண்டாசில் அடைப்பு..
தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கடத்தி கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர். குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையின் அலுவலர்கள்… Read More »தமிழகம் முழுவதும் ரேசன் பொருட்கள் கடத்திய 70 பேர் குண்டாசில் அடைப்பு..