Skip to content

champions trophy

சாம்பியன்ஸ் டிராபி.. இந்திய அணிக்கு 252 ரன் இலக்கு

  • by Authour

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்போட்டியின் இறுதி போட்டி இன்று துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி இந்திய அணியை பந்து வீச பணித்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து  அணி  50 ஓவர்… Read More »சாம்பியன்ஸ் டிராபி.. இந்திய அணிக்கு 252 ரன் இலக்கு

சாம்பியன்ஸ் டிராபி: இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதும் அணி எது?

 சாம்பியன்ஸ் டிராபியின் முதல் அரையிறுதிப்போட்டி நேற்று  துபாயில் நடந்தது.  இதில் இந்தியா- பாகிஸ்தான்  அணிகள்  இதில் மோதின.     டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி  முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.இந்திய அணி நான்கு சுழற்பந்து… Read More »சாம்பியன்ஸ் டிராபி: இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதும் அணி எது?

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா- வங்கதேசம் இன்று மோதல்

  • by Authour

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்  பாகிஸ்தானில் நேற்று பாகிஸ்தானில்  தொடங்கியது. இந்தத் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று… Read More »சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா- வங்கதேசம் இன்று மோதல்

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி- பிற்பகல் தொடங்குகிறது

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று (19-ம் தேதி) தொடங்குகிறது. மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து,… Read More »பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி- பிற்பகல் தொடங்குகிறது

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: வெற்றிபெறும் அணிக்கு ரூ.19 கோடி பரிசு

பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19-ந் தேதி முதல் மார்ச்… Read More »சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: வெற்றிபெறும் அணிக்கு ரூ.19 கோடி பரிசு

error: Content is protected !!