Skip to content

chennai

துணைவேந்தர்கள் கூட்டம் 16ம் தேதி கூட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

தமிழகத்தில் உயர்கல்வித்துறையின் கீழ் 10க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழக ஆளுநர் செயல்பட்டு வந்தார். தமிழ்நாட்டில் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பின்னர், பல்கலைக்கழகங்களில் அதிக ஆதிக்கம் செலுத்தி வந்தார். துணைவேந்தர்கள்… Read More »துணைவேந்தர்கள் கூட்டம் 16ம் தேதி கூட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின்

கேப்டனை மாற்றினாலும் சிஎஸ்கேவுக்கு வெற்றி சாத்தியமா?

ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்​கே, நடப்பு சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​யுடன் மோதுகிறது.… Read More »கேப்டனை மாற்றினாலும் சிஎஸ்கேவுக்கு வெற்றி சாத்தியமா?

நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு: அனைத்து கட்சி தீர்மானம்

  • by Authour

நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. துணை… Read More »நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு: அனைத்து கட்சி தீர்மானம்

நாளை சென்னை வருகிறார் அமித்ஷா- கூட்டணி குறித்து முக்கிய முடிவு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பதவி காலம் முடிந்து விட்ட நிலையில் புதிய தலைவராக  நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில்  நயினார் நாகேந்திரன் டில்லியில் முகாமிட்டு உள்ளார். உள்துறை… Read More »நாளை சென்னை வருகிறார் அமித்ஷா- கூட்டணி குறித்து முக்கிய முடிவு

ஐபிஎல்: சென்னையை சுருட்டி எறிந்த பஞ்சாப் வீரர் பிரியான்ஷ் ஆர்யா

 ஐபிஎல்  போட்டியின் 22-வது ஆட்டம் நேற்று  இரவு  பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில்  நடந்தது.  டாஸ்வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். பிரியான்ஷ் ஆர்யாவின் அற்புதமான இன்னிங்ஸால் பஞ்சாப்… Read More »ஐபிஎல்: சென்னையை சுருட்டி எறிந்த பஞ்சாப் வீரர் பிரியான்ஷ் ஆர்யா

சென்னை செயின்பறிப்பு: ரயிலை மடக்கி 3 வது கொள்ளையனை தட்டிதூக்கிய போலீஸ்

  • by Authour

சென்னையில்  நேற்று நடந்த தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 3-வது கொள்ளையன் பெண்களிடம் பறித்த நகைகளுடன் ரெயிலில் தப்பி செல்லும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது.உடனடியாக தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர். ஆந்திரா ரெயில்வே… Read More »சென்னை செயின்பறிப்பு: ரயிலை மடக்கி 3 வது கொள்ளையனை தட்டிதூக்கிய போலீஸ்

சென்னை…. மெத்தம்பெட்டமைன் பறிமுதல்… 3 பேர் கைது

  • by Authour

சென்னை மதுரவாயல் சுற்றுவட்டாரப்பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் புழக்கத்தில் உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மதுரவாயல் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது வானகரம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் இருவர் சிக்கினர். விசாரணையில் இருவரும்… Read More »சென்னை…. மெத்தம்பெட்டமைன் பறிமுதல்… 3 பேர் கைது

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை தொடக்கம்: சென்னையிலும் கலைநிகழ்ச்சி

  • by Authour

இந்திய கிரிக்கெட்  ரசிகர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள  கிரிக்கெட் ரசிர்களுக்கான கோடை கால  விருந்தாக ஐபிஎல் போட்டி திகழ்கிறது.  அந்த வகையில்  18வது ஐபிஎல் போட்டி  நாளை  தொடங்குகிறது. இதில் 10 அணிகள்… Read More »ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை தொடக்கம்: சென்னையிலும் கலைநிகழ்ச்சி

யாருனே தெரியாம ரெய்டு .. E.D க்கு உயர்நீதிமன்றம் கேள்வி

  • by Authour

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற  தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் கட்சி  திமுகவுக்கு நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வரும் மத்திய அரசு,  இப்போது  அமலாக்கத்துறை மூலம் தமிழ்நாட்டில்  நடவடிக்கைகளை… Read More »யாருனே தெரியாம ரெய்டு .. E.D க்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை….தெரு நாய்கடித்து வடமாநில துப்புரவு பணியாளர் பலி….

மேற்குவங்க மாநிலம் பால்பூர் பகுதியைச் சேர்ந்த ஸ்வப்பன் மன்னா(61) என்பவர் மேற்கு வங்க மாநில தொழிலாளிகளோடு சென்னை வானகரம் SV CBSE பள்ளி பின்புறம் தற்காலிக டெண்ட் அமைத்து தாரா கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியில் துப்பரவு… Read More »சென்னை….தெரு நாய்கடித்து வடமாநில துப்புரவு பணியாளர் பலி….

error: Content is protected !!