தனி பஞ்சாயத்து கோரி 3 கிராம மக்கள் கலெக்டர் ஆபீசில் முற்றுகை
கரூர் மாவட்டம், நெரூர் வடபாகம் ஊராட்சியில் உள்ள சேனப்பாடி, முனியப்பனூர், மற்றும் மல்லம்பாளையம் ஆகிய 3 கிராமங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சாக்கடை வசதி, குடிநீர் வசதி மற்றும்… Read More »தனி பஞ்சாயத்து கோரி 3 கிராம மக்கள் கலெக்டர் ஆபீசில் முற்றுகை