Skip to content

edappadi

திருச்சியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி  தமிழ்நாடு முழுவதும்  சுற்றுப்பயணம் செய்து  பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.  அதன்படி வரும் 26-ந் தேதி அவர் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய சட்டசபை தொகுதிகளில்… Read More »திருச்சியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி

சபாநாயகர் திட்டமிட்டு எங்களை வெளியேற்றினார்-எடப்பாடி பேட்டி

சட்டமன்றத்தில் அமளி செய்ததால், அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர். வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி  நிருபர்களிடம் கூறியதாவது: மக்கள் பிரச்சினைகளை கூறுவதே எதிர்க்கட்சிகளின் கடமை. ஆனால் இன்று மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச எனக்கு அனுமதி தரவில்லை.… Read More »சபாநாயகர் திட்டமிட்டு எங்களை வெளியேற்றினார்-எடப்பாடி பேட்டி

அதிமுக வெற்றிபெறக்கூடாது என எடப்பாடி நினைக்கிறார்- ஓபிஎஸ் பேட்டி

  • by Authour

அதிமுக எந்தக் காலத்திலும் வெற்றி பெறக் கூடாது என நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி என்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களை… Read More »அதிமுக வெற்றிபெறக்கூடாது என எடப்பாடி நினைக்கிறார்- ஓபிஎஸ் பேட்டி

அண்ணாமலை டில்லி பயணம்- கருத்து சொல்ல எடப்பாடி மறுப்பு

அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைப்பு சாத்தியம் இல்லை. அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் பிரிந்தது பிரிந்ததுதான்” அதிமுக தலைமை அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியவர். எதிரிகளிடம் அதிமுகவை அடமானம்… Read More »அண்ணாமலை டில்லி பயணம்- கருத்து சொல்ல எடப்பாடி மறுப்பு

எடப்பாடி பழனிசாமி திடீர் டில்லி பயணம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென டில்லி புறப்பட்டு  செல்கிறார்.  சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடியின்  டில்லி  பயணம்  அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.… Read More »எடப்பாடி பழனிசாமி திடீர் டில்லி பயணம்

எடப்பாடி-செங்கோட்டையன் இடையே சகஜநிலை திரும்பியது

  • by Authour

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியோடு மோதல் போக்கில் இருந்தார்.   நேற்று முதல்  மோதல் போக்கு  மறைந்து  சகஜ நிலை திரும்பி வருவதாக அரசியல் பார்வையாளா்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில் இன்று சட்டமன்றத்தில்… Read More »எடப்பாடி-செங்கோட்டையன் இடையே சகஜநிலை திரும்பியது

சென்னையில் 24ம் தேதி எடப்பாடி முக்கிய ஆலோசனை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா வருகிற 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  அன்றைய தினம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்  ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.  அன்று மாலை 4… Read More »சென்னையில் 24ம் தேதி எடப்பாடி முக்கிய ஆலோசனை

எடப்பாடியில் மாணவர்கள் மோதல்- 9ம் வகுப்பு மாணவன் பலி

சேலம் மாவடடம்  எடப்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவர்கள் நேற்று மாலை பள்ளி முடிந்து  பஸ்சில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது   மாணவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. இதில்   ஒரு மாணவன்,   கந்தகுரு என்ற 9ம்… Read More »எடப்பாடியில் மாணவர்கள் மோதல்- 9ம் வகுப்பு மாணவன் பலி

அதிமுக பொதுச்செயலாளர் பதவி – தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் தடை

  • by Authour

திண்டுக்கல்லை சேர்ந்த சூர்ய மூர்த்தி என்பவர்  இரட்டை இலை மற்றும்   அதிமுக பொதுச்செயலாளர்  பதவி தொடர்பாக   வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில்,   அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை… Read More »அதிமுக பொதுச்செயலாளர் பதவி – தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் தடை

இரட்டை இலை: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி மீண்டும் மனு

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சூர்யமூர்த்தி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் படி, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தொடர் விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து இந்த விவகாரத்தில்… Read More »இரட்டை இலை: தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி மீண்டும் மனு

error: Content is protected !!