Skip to content

fire

டில்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் பணக்குவியல்: திடீர் தீ விபத்தால் அம்பலம்

  • by Authour

டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின் பெயரில் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். நீதிபதியின் பங்களாவில் ஏற்பட்ட தீ விபத்தின் போது அங்கு அதிக அளவில் பணம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து… Read More »டில்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் பணக்குவியல்: திடீர் தீ விபத்தால் அம்பலம்

ரயில்வே துறைக்கு சொந்தமான 15 லட்சம் ட்ராப்பாக்ஸ் எரிந்து நாசம்…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சந்திர நகர் பகுதியில் ரயில்வே துறைக்கு சொந்தமான 500 ட்ரப் பாக்ஸ் ஒப்பந்ததாரர் அங்கு வைத்துள்ளனர். ட்ரிப் பாக்ஸ் என்பது ரயில்வே துறைக்கு சொந்தமான உயர் ரக கேபிள்களை… Read More »ரயில்வே துறைக்கு சொந்தமான 15 லட்சம் ட்ராப்பாக்ஸ் எரிந்து நாசம்…

கரூரில் எலெக்ட்ரிக் பைக்கில் தீ… புகை வௌியேறியதால் பரபரப்பு…

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் அமைந்துள்ள தனியார் பேக்கரிக்கு எலக்ட்ரிக் பைக்கில் வந்த வாடிக்கையாளர் ஒருவர் டீ சாப்பிட வந்துள்ளார். வாகனத்தை பேக்கரி முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்ற சிறிது நேரத்தில், எலக்ட்ரிக்… Read More »கரூரில் எலெக்ட்ரிக் பைக்கில் தீ… புகை வௌியேறியதால் பரபரப்பு…

தேங்காய் நார் லாரியில் தீ, நடு ரோட்டில் எரிந்து சாம்பல்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவருக்கு  சொந்தமான லாரியில்  தேங்காய் நார் லோடு ஏற்றிக்கொண்டு தர்மபுரிக்கு சென்று கொண்டிருந்தது.  லாரியை   மட்றப்பள்ளி பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர்  ஓட்டிச்சென்றார்.… Read More »தேங்காய் நார் லாரியில் தீ, நடு ரோட்டில் எரிந்து சாம்பல்

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி தென்னூர் அண்டா குண்டான் பகுதியை சேர்ந்தவர் சமீம்பானு ( 30. )இவருடைய முதல் கணவர் சாதிக் அலி. சில வருடங்களுக்கு முன்பு இறந்து விடுகிறார். இதையடுத்து மனோஜ் குமார் என்பவரை கடந்த 4… Read More »இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…. திருச்சியில் சம்பவம்…

error: Content is protected !!