Skip to content

kovai

தமிழ்ப்புத்தாண்டு: தஞ்சை பெரியகோவிலில் சிறப்பு வழிபாடு

  • by Authour

தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் இன்று  அதிகாலை முதல் சிறப்பு அபிசேகங்கள் நடந்தது. தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார் திரு மேனிக்கு விபூதி, மஞ்சள், திரவியம், தேன், பஞ்சாமிர்தம்,… Read More »தமிழ்ப்புத்தாண்டு: தஞ்சை பெரியகோவிலில் சிறப்பு வழிபாடு

கோடை விடுமுறை… கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்…

கோடை விடுமுறையொட்டி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் விடுமுறையை கழிப்பதற்காக பொதுமக்கள் குடும்பத்துடன்  கோவை குற்றாலத்தை நோக்கி படையெடுத்துள்ளனர். கோவை மாவட்டம் சாடிவயல் அருகே உள்ள கோவை  குற்றாலத்தில் கோடை விடுமுறையொட்டி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால்… Read More »கோடை விடுமுறை… கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்…

போக்சோ வழக்கு : மத போதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமீன் கேட்டு மனு

  • by Authour

கிறிஸ்தவ பாடல்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமான ஜான் ஜெபராஜ், சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள ஜான் ஜெபராஜ்ஜை பிடிக்க… Read More »போக்சோ வழக்கு : மத போதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமீன் கேட்டு மனு

கோடையில் மின்வெட்டு வராது, கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

  • by Authour

கோவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ் ச்சி  நடந்தது. இதில்   மாவட்ட பொறுப்பு அமைச்சரும், மின்துறை அமைச்சருமான  செந்தில் பாலாஜி பங்கேற்று பயனாளிகளுக்கு  ஸ்கூட்டர்களை  வழங்கினார்.… Read More »கோடையில் மின்வெட்டு வராது, கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

புற்றுநோய்க்கு லீனியர் ஆக்சிலரேட்டர் தொழில் நுட்பம் அறிமுகம்

  • by Authour

புற்று நோய் பதிப்பு அதிகரித்து வரும் நிலையில் புற்று நோய் தொடர்பான சிகிச்சையில் தொடர்ந்து அதி நவீன சிகிச்சை முறைகளை உலகம் ஆய்வு செய்து அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் கோவை ஜி.கே.என்.எம்.மருத்துவமனையில் புற்றுநோயால்… Read More »புற்றுநோய்க்கு லீனியர் ஆக்சிலரேட்டர் தொழில் நுட்பம் அறிமுகம்

யூனியன் பேங்க் ஆப் இந்தியா 19 வது மண்டல அலுவலகம் கோவையில் துவக்கம்….

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் புதிய கோவை மண்டல அலுவலகத்தை யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் மணிமேகலை திறந்து வைத்தார். கடந்த 1919 ஆம் ஆண்டு துவங்கி சிறப்பாக… Read More »யூனியன் பேங்க் ஆப் இந்தியா 19 வது மண்டல அலுவலகம் கோவையில் துவக்கம்….

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்… அமைச்சர் செந்தில்பாலாஜி அழைப்பு..

நாளை நடைபெறும், அருள்மிகு மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு ஏற்பாடுகளை பார்வையிட்டு, அங்கு நடைபெறும் அன்னதான நிகழ்வை துவக்கி வைத்த போது.. கோவை மாவட்டத்தின் பெருமைகளில் ஒன்றான அருள்மிகு மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்… Read More »மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்… அமைச்சர் செந்தில்பாலாஜி அழைப்பு..

கோவையில் ரமலான் திருநாள் கொண்டாட்டம்

  • by Authour

நாடு முழுக்க ரமலான் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஈகை திருநாளை முன்னிட்டு கோவையில் உள்ள  பள்ளிவாசல்களில்  சிறப்பு  தொழுகை நடந்தது. . கோவையை பொறுத்தவரை உக்கடம், கரும்புக்கடை, ஆத்துப்பாலம், குனியமுத்தூர், டவுன்ஹால், ஆகிய பகுதிகளில்… Read More »கோவையில் ரமலான் திருநாள் கொண்டாட்டம்

சம்பளம் வழங்காத தனியார் ஆலையை கண்டித்து… கோவையில் தொழிலாளர்கள் போராட்டம்….

  • by Authour

கோவை மாவட்டம் காரமடை அடுத்த ஜடையாம்பாளையம் பகுதியில் ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்கும் KG DENIM எனும் நிறுவனம்(தனியார்) செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்நிறுவனத்தில் ஏற்பட்ட ஏற்றுமதி இழப்பு காரணத்தினால் தொழிலாளர்களுக்கு… Read More »சம்பளம் வழங்காத தனியார் ஆலையை கண்டித்து… கோவையில் தொழிலாளர்கள் போராட்டம்….

கோவை மருதமலை முருகன் கோயிலில் ஏப். 4ம் தேதி தமிழில் மந்திரங்கள் ஓத குடமுழுக்கு…

  • by Authour

கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் ஏப்ரல் 4ம் தேதி குட முழுக்கு நடத்த இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. தமிழ்கடவுளான முருகனின் கோவிலில் குட முழுக்கின் போது, தமிழில்… Read More »கோவை மருதமலை முருகன் கோயிலில் ஏப். 4ம் தேதி தமிழில் மந்திரங்கள் ஓத குடமுழுக்கு…

error: Content is protected !!