Skip to content

madurai

பூனைக்கடியை அலட்சியம் செய்த இளைஞருக்கு நேர்ந்த துயரம்…. தூக்கிட்டு தற்கொலை

மதுரையில் பூனைக்கடிக்கு சிகிச்சை பெற்று வந்தவர் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் பூனைக்கடிக்கு சிகிச்சை பெற்று வந்தவர் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.… Read More »பூனைக்கடியை அலட்சியம் செய்த இளைஞருக்கு நேர்ந்த துயரம்…. தூக்கிட்டு தற்கொலை

மதுரையில், ஜூன் 1ம் தேதி திமுக பொதுக்குழு கூடுகிறது

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில்,  தேர்தல் பணிக்கான ஏற்பாடுகளில் திமுக  மும்முரமாக உள்ளது.  இந்த நிலையில் திமுக பொதுக்குழு  வரும் ஜூன் மாதம் 1ம் தேதி மதுரையில்  கூடுகிறது. … Read More »மதுரையில், ஜூன் 1ம் தேதி திமுக பொதுக்குழு கூடுகிறது

டெல்டா உள்பட தமிழகத்தில் பரவலாக கோடை மழை

தமிழகத்தில் இன்று பெரும்பாலான  மாவட்டங்களில் கோடை மழை பெய்தது. அதிகாலை முதல் திருச்சி மாவட்டத்தில் மழை   பெய்து வருகிறது.  திருச்சி, மணப்பாறை, முசிறி  உள்ளிட்ட பகுதிகளில்   காலையில் லேசான மழை பெய்தது. தொடர்ந்து கனமழைக்கான … Read More »டெல்டா உள்பட தமிழகத்தில் பரவலாக கோடை மழை

மதுரையில் மார்க்சிய கம்யூ. தேசிய மாநாடு தொடங்கியது

  • by Authour

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரையில் இன்று  காலை தொடங்கியது.   6-ம் தேதி வரை  மாநாடு நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தமுக்கம் மைதானத்தில்   கொடி ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து மாநாடு… Read More »மதுரையில் மார்க்சிய கம்யூ. தேசிய மாநாடு தொடங்கியது

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தகோரிய மனு தள்ளுபடி- ஐகோர்ட் அதிரடி

  • by Authour

தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரபட்டது. பீகார், ஆந்திரா, தெலுங்கானாவில் செய்தது போல் தமிழ்நாட்டிலும் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்ற வாதத்தை ஏற்க நீதிபதிகள் மறுப்பு… Read More »சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தகோரிய மனு தள்ளுபடி- ஐகோர்ட் அதிரடி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : திமிறிய காளைகள்-மல்லுகட்டும் வீரர்கள்

தமிழர் திருநாளாம் பொங்கல்  பண்டிகையையொட்டி  தமிழகத்தில்  பரவலாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தாலும்,  மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு  சிறப்பானது.   தை முதல்நாள்  அவனியாபுரத்திலும், 2ம் நாள்  பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள்  விறுவிறுப்பாக நடந்தது. காணும் பொங்கல்… Read More »அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : திமிறிய காளைகள்-மல்லுகட்டும் வீரர்கள்

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக மதுரையில் கிராம மக்கள் போராட்டம்

  • by Authour

மதுரை மாவட்டம்  மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி உள்பட 50  கிராமங்களை உள்ளடக்கி  சுமார் 500 கி.மீ. பரப்பில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க  மத்திய அரசு தனியார் நிறுவனத்துக்கு அனுமதி அளித்து உள்ளது. இதற்கு… Read More »டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக மதுரையில் கிராம மக்கள் போராட்டம்

error: Content is protected !!