Skip to content

minister ragupathi

14 வழித்தடங்களில் புதிய பஸ்கள்- அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி, புதிய பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 14 புதிய பேருந்து வழித்தட சேவையினை, அமைச்சர் எஸ்.ரகுபதி, இன்று  கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருணா… Read More »14 வழித்தடங்களில் புதிய பஸ்கள்- அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

சமுதாய வளைகாப்பு- சீர்வரிசை வழங்கினார் அமைச்சர் ரகுபதி

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி மாலையீடுபகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின்கீழ் சமுதாய வளைகாப்பு விழா  நடந்தது.  100க்கும் மேற்பட்ட  கர்ப்பிணிகள்… Read More »சமுதாய வளைகாப்பு- சீர்வரிசை வழங்கினார் அமைச்சர் ரகுபதி

பள்ளி மாணவர்களுக்கு வாகன வசதி- அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் அறிவொளி நகரில்‌ பள்ளிக்கல்வித்துறை சார்பில் வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டு திட்டத்தின்மூலம் பள்ளிமாணவர்கள் தினந்தோறும் பள்ளிக்குச்சென்றுவரும்வகையில் வாகன வசதி சேவையினை சட்டத்துறை அமைச்சர்எஸ்.ரகுபதிகொடியசைத்துதுவக்கிவைத்தார்.  இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய்… Read More »பள்ளி மாணவர்களுக்கு வாகன வசதி- அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

துணைவேந்தர் நியமனம்: உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு தரும்- அமைச்சர் ரகுபதி பேட்டி

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: *திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிலர் ஏதாவது கலவரத்தை தூண்ட முடியுமா என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் நிச்சயம் அது தமிழ்நாட்டில் நடைபெறாது இந்துக்களும் முஸ்லிம்களும்… Read More »துணைவேந்தர் நியமனம்: உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு தரும்- அமைச்சர் ரகுபதி பேட்டி

error: Content is protected !!