Skip to content

pudugai

புதுகை பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை  கலெக்டர்  அருணா  இன்று   பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் சித்தூர் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளின் கற்றல், கற்பித்தல் திறன்கள் குறித்து நேரில் ஆய்வு… Read More »புதுகை பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் திடீர் போராட்டம்

புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் +2 விடைத்தாள் திருத்தும்  பணி நடைபெற்று வருகிறது. அதில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மாவட்டத் தலைவர் முனைவர் சாலைசெந்தில் தலைமையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும், ஆசிரியர்களுக்கு பணி… Read More »பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் திடீர் போராட்டம்

புதுகையில் தூய்மைபணி முகாம்- மேயர் திலகவதி தொடங்கிவைத்தார்

  • by Authour

புதுக்கோட்டை தேசிய பசுமைப் படையின் சார்பாக சமூகத் தூய்மைப்பணி முகாம்  புதுக்கோட்டை மாநகராட்சி பூசத்துறை வெள்ளாற்றங்கரை மண்டப பகுதிகளில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாநகர மேயர்… Read More »புதுகையில் தூய்மைபணி முகாம்- மேயர் திலகவதி தொடங்கிவைத்தார்

14 வழித்தடங்களில் புதிய பஸ்கள்- அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி, புதிய பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 14 புதிய பேருந்து வழித்தட சேவையினை, அமைச்சர் எஸ்.ரகுபதி, இன்று  கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருணா… Read More »14 வழித்தடங்களில் புதிய பஸ்கள்- அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

புதுகை கோர்ட் வளாகத்தில் ஒருவர் மயங்கி விழுந்து பலி

புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கி மணவிழான் தெருவை சேர்ந்தவர் ரகமத்துல்லா(58) இவர்  ஒரு  வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை ஜே. எம். கோர்ட்டுக்கு  இன்று வந்திருந்தார்.  கோர்ட்  வளாகத்தில் நின்று கொண்டிருந்த ரகமத்துல்லா 11 மணி அளவில்… Read More »புதுகை கோர்ட் வளாகத்தில் ஒருவர் மயங்கி விழுந்து பலி

இந்தி திணிப்பு கண்டித்து, புதுகையில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

  • by Authour

மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து, புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்   திமுக மாணவரணி, இந்திய மாணவர் சங்கம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்  நடந்தது. புதுக்கோட்டை  வடக்கு மாவட்ட திமுக… Read More »இந்தி திணிப்பு கண்டித்து, புதுகையில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

புதுகை: கிணற்றில் குதித்து தங்கை தற்கொலை, காப்பாற்ற முயன்ற அண்ணனும் பலி

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே மண்டையூர் சோதிராயன்காட்டை சேர்ந்த சித்திரகுமார் – ஜீவிதா தம்பதியின் மகன் மணிகண்டன்(18),  மகள் பவித்ரா (16). மணிகண்டன் ஐ.டி.ஐ., படித்து விட்டு எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார்.மண்டையூர் அரசு… Read More »புதுகை: கிணற்றில் குதித்து தங்கை தற்கொலை, காப்பாற்ற முயன்ற அண்ணனும் பலி

புதுகை சமூக ஆர்வலர் ஜெகபர் அலி உடல் தோண்டி எடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள  வெங்களுரைச் சேர்ந்த சமூக  ஆர்வலர்  ஜெகபர் அலி ஜனவரி 17ம் தேதி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார்.  இது தொடர்பாக  திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து   … Read More »புதுகை சமூக ஆர்வலர் ஜெகபர் அலி உடல் தோண்டி எடுப்பு

புதுகையில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் கைது

அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கண்டித்து அதிமுகவினர் இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்தினர்.  புதுக்கோட்டையில் இன்று   வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் அருகே… Read More »புதுகையில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் கைது

புதுகை திமுக செயலாளர் செந்தில் இறுதிச்சடங்கு, அமைச்சர்கள் கண்ணீர் அஞ்சலி

  • by Authour

புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளரும், புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதியின் கணவருமான  ஆ.செந்தில் நேற்று காலை மாரடைப்பில் காலமானார். அவரது உடல்  சாந்தநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அமைச்சர்கள் கே.என்.நேரு,,எஸ்.ரகுபதி,சிவ.வீ.மெய்யநாதன்,… Read More »புதுகை திமுக செயலாளர் செந்தில் இறுதிச்சடங்கு, அமைச்சர்கள் கண்ணீர் அஞ்சலி

error: Content is protected !!