சிரியாவில் தற்கொலை படை தாக்குதல்: 22 பேர் பலி
சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் உள்ள புனித எலியாஸ் தேவாலயத்தில் நேற்று மாலை மக்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஒருவர் தனி நபராக அங்கு வந்து … Read More »சிரியாவில் தற்கொலை படை தாக்குதல்: 22 பேர் பலி