Skip to content

tanjore

தஞ்சை, கரூர், திருப்பத்தூரில் தவெக ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்பு வாரிய சட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரி தமிழகம்  முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினர் இன்று  ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. திருப்பத்தூரில்  மேற்கு மாவட்ட செயலாளர் முனுசாமி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர்… Read More »தஞ்சை, கரூர், திருப்பத்தூரில் தவெக ஆர்ப்பாட்டம்

தஞ்சை அருகே கோவிலில் வளர்க்கப்படும் திருவோடு மரம்

சிவனடியார்கள் கையில் திருவோடு வைத்திருப்பார்கள். இந்த திருவோடு எளிதில் கிடைப்பதில்லை. இது ஒரு மரத்தின் காயில் இருந்து கிடைப்பதாக கூறுகிறார்கள். திருவோடு மரத்தின் பூர்வீகம், தெற்கு மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்காவில் இருந்து தெற்கில்… Read More »தஞ்சை அருகே கோவிலில் வளர்க்கப்படும் திருவோடு மரம்

வீடு தேடி வரும் பிறப்பு சான்றிதழ்- தஞ்சை மாநகராட்சி அமல்

பிறப்பு சான்றிதழ் வாங்க இனி மாநகராட்சி அலுவலகத்திற்கு செல்ல வேண்டாம்.  குழந்தை பிறந்த  15 நாளில்  உரியவர்களின் வீடுகளுக்கே   பிறப்பு சான்றிதழ்  வந்து விடும். அஞ்சல் துறை மூலம்  மாநகராட்சியே உரியவர்களுக்கு இந்த சான்றிதழை… Read More »வீடு தேடி வரும் பிறப்பு சான்றிதழ்- தஞ்சை மாநகராட்சி அமல்

தஞ்சை முதியவர் போக்சோவில் கைது

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த, ஜபருல்லா,(61),. தச்சு தொழிலாளி. இவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த, 9 வயது சிறுவனை, வீட்டின் உள்ளே அழைத்து சென்று, வாயை பொத்தி,… Read More »தஞ்சை முதியவர் போக்சோவில் கைது

கடன் வசூலிக்க வந்த வாலிபரை கொன்று எரித்த அரியலூர் தம்பதி கைது

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நிதி நிறுவன வசூல் அலுவலர் எரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கணவன் மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள… Read More »கடன் வசூலிக்க வந்த வாலிபரை கொன்று எரித்த அரியலூர் தம்பதி கைது

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை , அரசு ஊழியராக்க கோரிக்கை

தஞ்சாவூரில் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மதுரை மண்டல தலைவர் ராஜ்குமார், ஒருங்கிணைப்பாளர் அந்தோணி, சென்னை மண்டல தலைவர் குணா ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.… Read More »108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை , அரசு ஊழியராக்க கோரிக்கை

பூட்டை உடைத்துக்கொண்டுபோய் பதவியேற்றார் தஞ்சை பல்கலை பதிவாளர்

  • by Authour

தஞ்சை  தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பல்வேறு சர்ச்சைகளும், மோதல்களும் அவ்வப்போது எழுந்து வருகிறது. கடந்த 2017-2018 ம் ஆண்டுகளில் பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களில் 40 பேரை, உரிய கல்வித் தகுதி இல்லாமல் முறைகேடாக,… Read More »பூட்டை உடைத்துக்கொண்டுபோய் பதவியேற்றார் தஞ்சை பல்கலை பதிவாளர்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை.யில் அதிகார மோதல்..

தமிழ்ப் பல்கலை.யில் 2017-18-ல் ஆண்டுகளில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 40 பேரை, அப்போதைய துணைவேந்தர் பாஸ்கரன் பணி நியமனம் செய்தார். அவர்கள் உரிய கல்வித் தகுதி இல்லாமல் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது.… Read More »தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை.யில் அதிகார மோதல்..

தஞ்சை அருகே 12 ஆடுகள் திடீர் சாவு.. காரணம் என்ன?

தஞ்சை மாவட்டம் குருங்குளம் அருகே தோழகிரிப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் தனபால் (50), இதேபகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவர்கள் தங்களுக்கு நேற்று காலை சொந்தமான ஆடுகள் மற்றும் மாட்டை அருகில் உள்ள வயலில் மேய்ச்சலுக்காக விட்டனர்.… Read More »தஞ்சை அருகே 12 ஆடுகள் திடீர் சாவு.. காரணம் என்ன?

தஞ்சை …… பைக் மீது ஆட்டோ மோதல்…2 வாலிபர்கள் பலி

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே நேற்று இரவு பைக் மீது  லோடு ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பாபநாசம் அருகே வேம்பக்குடியைச் சேர்ந்தவர்கள் ஜெகன் (30),  கூட்டுறவுத்துறை… Read More »தஞ்சை …… பைக் மீது ஆட்டோ மோதல்…2 வாலிபர்கள் பலி

error: Content is protected !!